Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்by Admin Fri Jun 07, 2013 12:37 am
» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am
» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am
» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am
» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am
» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am
» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am
» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am
» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am
» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am
» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm
» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm
» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm
» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm
» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm
» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm
» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm
» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm
» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm
www.housetamil.blogspot.in
டீசல் இரட்டை விலை விற்பனைக்கு தடை: தீர்ப்பு ஒத்திவைப்பு
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
டீசல் இரட்டை விலை விற்பனைக்கு தடை: தீர்ப்பு ஒத்திவைப்பு
டீசல் இரட்டை விலை விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மத்திய
அரசின் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி
குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்படும் மொத்த கொள்முதல் டீசல்
விலையை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் கடும்
நஷ்டம் ஏற்படுவதுடன், பயணிகள் கட்டணத்தையும் உயர்த்தும் நிர்ப்பந்தம்
ஏற்படும் என்று கூறி, தனியாரிடம் மொத்தமாக டீசலை தமிழ்நாடு போக்குவரத்து
கழகம் கொள்முதல் செய்தது
அத்துடன் இரட்டை விலை டீசல் விநியோகத்தை, ரத்து செய்யக்கோரி சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனை கடந்த வாரம் விசாரித்த
உயர்நீதிமன்றம், டீசல் இரட்டை விலை முறைக்கு கடந்த வாரம் தடை விதித்தது.
இந்த தடையை நீக்கக்கோரி மத்திய பெட்ரோலியத்துறை சார்பில் சென்னை
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில் உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்
என கோரப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தலைமை
நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி பால்வசந்தகுமார் ஆகியோர்
முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கனகராஜ், நாடு
முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள டீசல் இரட்டை விலை முறையை
மாற்றியமைக்க முடியாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும்
கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்
ஒத்திவைத்தனர்.
அரசின் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி
குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்படும் மொத்த கொள்முதல் டீசல்
விலையை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் கடும்
நஷ்டம் ஏற்படுவதுடன், பயணிகள் கட்டணத்தையும் உயர்த்தும் நிர்ப்பந்தம்
ஏற்படும் என்று கூறி, தனியாரிடம் மொத்தமாக டீசலை தமிழ்நாடு போக்குவரத்து
கழகம் கொள்முதல் செய்தது
அத்துடன் இரட்டை விலை டீசல் விநியோகத்தை, ரத்து செய்யக்கோரி சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனை கடந்த வாரம் விசாரித்த
உயர்நீதிமன்றம், டீசல் இரட்டை விலை முறைக்கு கடந்த வாரம் தடை விதித்தது.
இந்த தடையை நீக்கக்கோரி மத்திய பெட்ரோலியத்துறை சார்பில் சென்னை
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில் உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்
என கோரப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தலைமை
நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி பால்வசந்தகுமார் ஆகியோர்
முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கனகராஜ், நாடு
முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள டீசல் இரட்டை விலை முறையை
மாற்றியமைக்க முடியாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும்
கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்
ஒத்திவைத்தனர்.

» டீசல் கொள்முதல் விலை உயர்வுக்குத் தடை
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
» பெட்ரோல் விலை 85 காசுகள் குறைப்பு
» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
» பெட்ரோல் விலை 85 காசுகள் குறைப்பு
:: செய்திகள் :: தமிழ் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum