Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

May 2024
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Calendar Calendar

www.housetamil.blogspot.in

வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்த அரசு அனுமதி

Go down

வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்த அரசு அனுமதி Empty வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்த அரசு அனுமதி

Post by kannanfab Wed Mar 27, 2013 1:40 am

வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்த அரசு அனுமதி Tamil-Daily-News_53084528447
ஈரோடு : குளங்களில் இருந்து வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து விவசாயிகள்
பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர்
ராமலிங்கம் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே பசுவபட்டியில்
இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடந்தது. விழாவில்,
பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் இலவச பொருட்களை பயனாளிகளுக்கு
வழங்கி பேசியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட
பகுதிகளில் உயர்நிலை ஆய்வுக்குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வின் போது ஈரோடு
விவசாயிகள், கிராமங்களில் உள்ள குளங்களை தூர் வாரவும், அதில் உள்ள வண்டல்
மண்ணை விவசாய நிலங்களுக்கு இலவசமாக எடுத்து சென்று பயன்படுத்த முதல்வரின்
உத்தரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக அன்றிரவே
முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

உடனடியாக கோரிக்கையை
பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள குளங்களை
ஆழப்படுத்தும் வகையில் அதில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து விவசாய
நிலங்களுக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அமைச்சர் ராமலிங்கம் பேசினார்.

kannanfab

Posts : 81
Join date : 27/03/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் கட்ட அனுமதி
» காவி்ரிப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை
» இலங்கை அரசு குறுக்கீடு : இலங்கையில் தமிழ் ஒலிபரப்பை நிறுத்தியது பி.பி.சி
» ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசு கருத்துக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
» சேது சமுத்திரத் திட்டத்தில் தமிழக அரசு 2 வாரத்திற்குள் பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum